Census 2026 - தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்கள் மற்றும் கேள்விகள் வெளியீடு

      தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்கள் மற்றும் கேள்விகள் வெளியீடு

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணி ஜூலை 17ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெறுகிறது - 33 கேள்விகள் கேட்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது!!!








இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M & E/M

      

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

1,2,3 rd Ennum Ezhuthum Empty Format - Download here

4 & 5th Ennum Ezhuthum Empty Format -  Download here

rm III Lesson Plan

March - 2026

SET : 10

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் வழிமுறைகள் வெளியீடு

      

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய கூடுதல் வழிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்புக்கு மார்ச் 11-ம் தேதி முதல் தேர்வு தொடங்குகிறது. பொதுத்தேர்வு மையங்களை மேற்பார்வையிடுவதற்காக முதன்மைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் வினாத்தாள்களை பாதுகாத்தல், தேர்வறை, சிசிடிவி கண்காணிப்பை உறுதிசெய்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில், முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு கூடுதலாக சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வு மையத்தில் பணிபுரியும் முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர், நிலையான படை உறுப்பினர், துறைஅலுவலர் உட்பட அனைத்து பணியாளர்கள் நியமன ஆணையை ஆய்வு அலுவலர் கேட்கும்போது சமர்ப்பிக்க வேண்டும்.

செல்போன் பயன்பாட்டு உறுதிமொழி சான்று தேர்வு முடிந்த பின்னர் பெறப்பட வேண்டும். அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அன்றைய தேர்வுக்கான பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இல்லாததை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

மாணவர் உடல்நலன்: தேர்வெழுதும் மாணவருக்கு அம்மைநோய் இருப்பின், அவர் தேர்வெழுத தனியாக ஒரு அறையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் அதில் கூறப்பட்டுள்ளன.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.03.2026

      

 

வேலை வாய்ப்பு அறிவிப்பு 

திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி கல்லிடைக்குறிச்சி-627416.


எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை


விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.03.2026

373328






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

      


 

நாளை சம வேலைக்கு சம ஊதிய கருத்து கேட்பு கூட்டம்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது இக்கோரிக்கை சார்பாக அழைக்கப்படாத பிற சங்கங்களுக்கான ஐந்தாவது கூட்டம் 10.03.2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது - தகவல் தெரிவித்தல் - சார்ந்து.

373528



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET - இதுவரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாத்தாள்களின் தொகுப்பு விடைகளுடன் (2012-2025) தாள் -1 மற்றும் தாள் -2

      369112



இதுவரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாத்தாள்களின் தொகுப்பு விடைகளுடன் (2012-2025) தாள் -1 மற்றும் தாள் -2 

 * TNTET Tamil Question Paper 1 With Answer Key ( 2012-2025 )

👇👇👇

Download here

* TNTET Tamil Question Paper 2 With Answer Key ( 2012-2025 )

👇👇👇👇

Download here





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates...

      

368106

நண்பர்களே தற்போது கருவூலத் துறையில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் கீழ்காணும் வேலைகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கச் சொல்லி, செயல்முறைகள் வழங்கப்பட்டுள்ளது.

IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates...👇👇👇

GBM 2.0 - Download here

Courtesy:

Mr.V.Vijayan Sir,

Karur.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பொதுத்தேர்வில் நேர சலுகை குறித்து தேர்வுத் துறை விளக்கம்

     

hindutamil-prod%2F2026-03-07%2Fkublfs8a%2F13

அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு தேர்​வுத் துறை இயக்​குநர் க.சசிகலா அனுப்​பிய சுற்​றறிக்கை: பொதுத்தேர்வு எழுதும் மாற்​றுத் திற​னாளி மாணவர்​களுக்கு வழக்​கத்​தை​விட கூடு​தலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதே​நேரம் அந்த மாணவர்​கள் கூடு​தல் ஒரு மணி நேரம் சலுகையை பயன்​படுத்த விரும்​ப​வில்லை எனில் அதற்கு அனு​ம​திக்க வேண்​டும்.

அதாவது, வழக்​க​மான தேர்வு நேர​மான 3 மணி நேரம் (காலை 10.15 முதல் மதி​யம் 1.15 மணி வரை) முடிந்த பின்​னர் மாற்​றுத் திற​னாளி​கள் தங்​கள் விருப்​பத்​தின்​படி தேர்வு அறையை விட்​டுச் செல்​லலாம். அதற்​கான படிவத்​தில் பூர்த்​தி​செய்து கையொப்​பமிட வேண்​டும்.

அந்த படிவங்​களை தொகுத்து அனைத்து தேர்​வு​களும் முடிந்​ததும், சம்​பந்​தப்​பட்ட மாவட்ட தேர்​வுத் துறை உதவி இயக்​குநர் அலு​வல​கத்​தில் ஒப்​படைக்க முதன்​மைக் கண்​காணிப்​பாளர்​களுக்கு அறி​வுறுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TRB நேரடி பணி நியமனத்​தில் பகு​திநேர ஆசிரியர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண்: அரசாணை வெளி​யீடு

 hindutamil-prod%2F2026-03-07%2Fx1orqx4k%2F9

 டிஆர்பி நேரடி பணி நியமனத்​தில் பகு​திநேர ஆசிரியர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண் 15 வழங்கி பள்​ளிக்​கல்​வித் துறை அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திர மோகன் நேற்று வெளி​யிட்ட அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரசு பள்​ளி​களில் காலி​யாக இருக்​கும் நிரந்தர சிறப்பு ஆசிரியர் பணி​யிடங்​களில், பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களை நியமிக்க ஏது​வாக நேரடி நியமன தேர்​வு​களில் பகு​திநேர பணிக்​காலத்தை அடிப்​படை​யாகக் கொண்டு அவர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண் அளிக்​கப்​படும் என கடந்த ஜன.24-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் அறி​வித்​தார்.

இதைத்​தொடர்ந்​து, அனை​வருக்​கும் கல்வி திட்​டத்​தின்​கீழ் பணி​யாற்​றிவரும் பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களுக்கு ஒவ்​வொரு பணி ஆண்​டுக்கும் ஒன்​றரை மதிப்​பெண் வீதம் அதி​கபட்​சம் 15 மதிப்​பெண் வழங்​கு​மாறு அரசுக்கு பள்​ளிக்​கல்வி இயக்​குநர் கருத்​துரு அனுப்​பி​னார்.

அதையேற்று சிறப்பு ஆசிரியர் நேரடி நியமனத்​தில் பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களுக்கு ஒரு ஆண்​டுக்கு ஒன்​றரை மதிப்​பெண் வீதம் அதி​கபட்​ச​மாக 15 சிறப்பு மதிப்​பெண் அளிக்க ஆசிரியர் தேர்வு வாரி​யத்​துக்கு அனு​மதி அளித்து அரசு ஆணை​யிடு​கிறது.

இந்த சிறப்பு மதிப்​பெண் சலுகை கடந்த 2011 முதல் தொடர்ந்து பணி​யில் இருக்​கும் பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களுக்கு மட்​டுமே பொருந்​தும். அதே​போல், இந்த நடை​முறை அடுத்த 5 பணிநியமன தேர்​வு​களுக்​குப் பின்​பற்​றப்​படும். இவ்​வாறு அரசாணை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

ஓவி​யம், தையல், இசை, உடற்​கல்வி உள்​ளிட்ட சிறப்பு ஆசிரியர் நியமனத்​துக்கு தற்​போது மொத்​தம் 100 மதிப்​பெண் வழங்​கப்​படு​கிறது. இதில் 95 மதிப்​பெண் எழுத்​துத் தேர்​வுக்​கானது.

எஞ்​சிய 5 மதிப்​பெண் வேலை​வாய்ப்பு அலு​வலக பதிவுமூப்​புக்கு வழங்​கப்​படும். எழுத்​துத்​தேர்​வில் தேர்ச்சி பெற்று சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு அழைக்​கப்​படும்​போது வேலை​வாய்ப்பு அலு​வலக பதிவுமூப்​புக்​கான (சீனி​யாரிட்​டி) மதிப்​பெண் வழங்​கப்​படும்.

அந்த வகை​யில் தற்​போது சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு வரும்​ போது வேலை​வாய்ப்பு பதிவு மூப்​புக்​கான மதிப்​பெண்​ணுடன் கூடு​தலாக சிறப்பு மதிப்​பெண்​ணாக 15 வழங்​கப்​படும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

    






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

10ஆம் வகுப்பு தேர்ச்சி…தமிழ் வளர்ச்சி & செய்தி துறையில் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது

 Tamil Development and Information Department Recruitment 2026: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு திரைப்பட பிரிவு, சென்னை – 02 ல் காலியாக உள்ள ஒரு 02 திறன்மிகு உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.

துறைகள்தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை
Tamil Nadu Film Division, Tamil Development and Information Department
காலியிடங்கள்02
பணிகள்திறன்மிகு உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி20.03.2026
பணியிடம்சென்னை – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tn.gov.in/



தமிழ்நாடு திரைப்பட துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம்காலியிடங்கள்
திறன்மிகு உதவியாளர்02

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


பணியின் விவரம்தகுதிகள்
திறன்மிகு உதவியாளர்விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.03.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2026

    தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:

    1. விண்ணப்பத் தயாரிப்பு: ஒரு வெள்ளைத்தாளில் உங்களின் முழுமையான விவரங்களை (Bio-Data) எழுத வேண்டும்.
    2. தேவையான விவரங்கள்:
      • பெயர்
      • தந்தையின் பெயர்
      • முகவரி (தொடர்பு எண்ணுடன்)
      • பிறந்த தேதி மற்றும் வயது
      • கல்வித் தகுதி
      • பணி அனுபவம் (ஏதேனும் இருப்பின்)
    3. கையொப்பம்: விண்ணப்பத்தின் இறுதியில் உங்களது கையொப்பத்தை மறக்காமல் இடவும்.
    4. அனுப்பும் முறை: தயார் செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தலைமை தயாரிப்பாளர் (மு.கூ.பொ), தமிழ்நாடு திரைப்பட பிரிவு, கலைவாணர் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை – 600 002.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here

    குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் தங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

IT Jobs: மதுரையிலேயே ஐடி வேலை ரெடி.. மார்ச் 7 ம் தேதி இண்டர்வியூ.. அழைக்கும் HCL

 மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் மார்ச் 7 ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது.

மதுரையில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி 'செமி டெக் என்ட்ரி லெவல் டேலண்ட்' என்ற பெயரில் சர்வீஸ் டெஸ்க் எல் -1 அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்திருக்க வேண்டும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கட்டாயமாக ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். சர்வீஸ் நவ் அல்லது ஏதாவது டிக்கெட்டிங் டூலில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.


பணி ்அனுபவம் எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். 24X7 என்ற அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் இல்லாதவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.


கண்டிஷன் என்ன? அதன்படி ஐடி சர்வீஸ் டெஸ்க், டிக்கெட்டிங், நெட்வொர்க்/ஹார்ட்வேர்/சாப்ட்வேர் ட்ரபிள்சூட்டிங், வாய்ஸ்/சாட் சப்போர்ட், ஐடி பேக் ஆபிஸ் ஆபரேஷன்ஸ், டிஏடி/எஸ்எல்ஏ மற்றும் கிளைன்ட் மேனேஜ்மென்ட் (Must) உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். இன்டர்ன்ஷிப் என்பது அனுபவமாக எடுத்து கொள்ளப்படாது. கடந்த ஒரு மாதத்தில் எச்சிஎல் இண்டர்வியூவில் பங்கேற்றவர்களுக்கு அனுமதி கிடையாது. மார்ச் 7 ல் இண்டர்வியூ தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இண்டர்வியூ என்பது மார்ச் 7 ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இண்டர்வியூ நடக்கும்.

இதனால் முன்கூட்டியே செல்வது நல்லது. இண்டர்வியூவுக்கு செல்வோர் கண்டிப்பாக ரெஸ்யூம், ஆதார் கார்டு ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. நியமனம் எங்கு? இண்டர்வியூவின்போது ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதனை அங்கேயே கேட்டு கொள்ளலாம். கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

 பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here



சென்னையில் ரூ.33 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. செம சான்ஸ்! யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

     சென்னை: சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா பராமரிப்பாளர் பணியிடங்களானது நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.33 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் போன்ற விவரங்களை இங்கு காணலாம்.

சென்னை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் பூங்காக்கள் உள்ளன. மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை மாநகராட்சியே மேற்கொண்டு வருகிறது. இதற்காக தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பணியிடங்கள் விவரம்: தற்போது காலியாக இருக்க கூடிய பராமரிப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். மொத்தம் 20 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பூங்காக்களில் பராமரிப்பாளராக நியமிக்கப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ (தோட்டக்கலை) அல்லது பி.எஸ்.சி (தோட்டக்கலை / வனவியல் / வேளாண்மை / தாவரவியல்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். சம்பளம் எவ்வளவு: மாதம் ரூ. 33 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். எந்த வகையிலும் பணி நிரந்தரம் கோர முடியாது.

விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. மாநகராட்சி வெளியிட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும். தங்கள் சுயவிவரம் அடங்கிய பயோடேட்டா, கல்வி சான்று, அனுபவ சான்று ஆகியவற்றை இணைது நேரிலோ அல்லது தபாலிலோ 25.03.2026 க்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Superintending Engineer, Park and Play field Department, Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai - 600003.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

IT Jobs: அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தோருக்கு அடித்த ஜாக்பாட்.. சென்னையிலேயே ஐடி வேலை ரெடி

 சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் (IT Jobs) நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.



அந்த வகையில் தற்போது Freshers - Process Associate/ Customer Service Reporesentative - Semi Voice Process - Power Point பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அனுபவம் வேண்டாம் இந்த பணிக்கு அனுபவம் எதுவும் வேண்டாம். அதேவேளையில் விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் ஓராண்டுக்குள் பணி அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம். மேலும், ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி அல்லது பட்ட மேற்படிப்பை முடித்திருந்தால் மட்டுமே போதும். பாட வாரியாக பார்த்தால் பிபிஏ, பிகாம், பிசிஏ, பிஎஸ்சி, எம்பிஏ, எம்ஏ, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை 2024 மற்றும் 2025ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

ஆங்கிலம் தெரிய வேண்டும் அதேவேளையில் பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஷிப்ட் எப்படி? பவர் பாயிண்ட் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். மேலும் நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல், priyankas.manna@hcltech.com முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


'கேப்' வசதி உண்டு இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் பற்றிய தகவல் அனுப்பி வைக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அலுவலகத்தில் Cab வசதி செய்து கொடுக்கப்படும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here