Search

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு

 தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு

IMG-20241018-WA0019

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு . இதன்மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர்.


 இதற்கு முன்பாக 50 % ஆக இருந்த நிலையில் , தற்போது 53 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


நடப்பாண்டு ஜூலை 1 முதல் முன் தேதியிட்டு , உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

0 Comments:

Post a Comment