திண்டுக்கல் DCPU துறையில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே… - Agri Info

Education News, Employment News in tamil

February 3, 2025

திண்டுக்கல் DCPU துறையில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே…

 

திண்டுக்கல் DCPU துறையில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே…

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  தமிழ்நாடு அரசு District Child Production Unit (DCPU) துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதில் Production Officer மற்றும் Social Worker பணிக்கு என மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி  குறித்த முழு விவரங்களையும்  கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Dindigul DCPU காலிப்பணியிடங்கள்:

Production Officer – 1 மற்றும் Social Worker – 2 என மொத்தம் 3 காலிப்பணியிடங்கள்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dindigul DCPU கல்வி தகுதி:

Production Officer:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் Master’s degree in Social Work / Sociology / Child Development / Human Rights Public Administration / Psychology / Psychiatry / Law / Public Health / Community Resource Management ஆகிய பாடப்பிரிவுகளில்  ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு  தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும் அல்லது மேல் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில்  ஏதேனும் ஒன்றில்  Bachelor’s degree தேர்ச்சி பெற்று 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Social Worker:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலை கழகத்தில் BA in Social Worker / Sociology / Social Science பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

42 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


Dindigul DCPU ஊதிய விவரம்:

Production Officer – ரூ.27,804 மற்றும் Social Worker – ரூ.18,536  என  மாத ஊதியம் வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Dindigul DCPU விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேல்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க 05.02.2025-தே  இறுதி நாளாகும்.  மேலும், இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment