Search

இந்த ஜூன் மாதம் இந்தியாவில் பார்க்கவேண்டிய டாப் 5 ஸ்பாட்ஸ்..!

 வெளிநாட்டில் இருக்கும் இடங்களை போலவே நமக்கு அதிகம் தெரியாத சில சூப்பர் ஸ்பாட்கள் உள்ளன. அப்படி  இந்த ஜூன் மாதம் செல்லக்கூடிய சில ஸ்பாட்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறோம்.

மேற்கு வங்காளத்தில் உள்ள லாவா நகரம் பசுமையான காடுகள் , ட்ரெக்கிங் தலங்கள், வெளிநாட்டு பறவைகளை பார்ப்பது என்று பலவகையான செயல்பாடுகளுக்கு ஏற்றது. மடாலயங்கள் முதல் நீர்வீழ்ச்சிகள், அரிய சிவப்பு பாண்டாக்கள், காஞ்சன்ஜங்காவின் மயக்கும் காட்சிகள், தொங்கும் பாலங்கள், கதிரியக்க ரோடோடென்ட்ரான்கள் வரை, லாவாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிறைய இடங்கள் உள்ளன.

லே மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான கிராமம் தான் ஹெமிஸ். இந்த கிராமம் அதன் அழகான மற்றும் புகழ்பெற்ற ஹெமிஸ் மடாலயத்திற்கு புகழ்பெற்றது. இந்த இடத்தில் ஹெமிஸ் தேசிய பூங்கா உள்ளது, அங்கு நீங்கள் பனிச்சிறுத்தைகள், லாங்கர்கள், ஓநாய்கள், சிவப்பு நரிகள், மான்கள் மற்றும் மர்மோட்களின் ஒரு பார்வையைப் பிடிக்கலாம். இமையமலைகள் சூழ்ந்த அழகிய கிராமம் அது.

கர்நாடகாவில் உள்ள மற்றொரு அழகிய இடம் நாகர்ஹோல் தேசிய பூங்கா. 847.981 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இங்கு புலி, சிறுத்தை, ஆசிய காட்டு நாய் , கரடி, கவுர், சாம்பார், சிட்டல், முண்ட்ஜாக்,  லாங்கூர் உள்ளிட்ட வனவிலங்குகளை சஃபாரி செய்து பார்க்கலாம். இது வயநாடு வனவிலங்கு சரணாலயம் (கேரளா) மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துடன் இணைந்துள்ளது. கபினி மற்றும் தாரகா நீர்த்தேக்கங்கள் குளுகுளு அனுபவம் தரும். உடையார் வம்சத்தின் வேட்டையாடும் இடமாக இருந்த இடத்தை பார்க்க வேண்டாமா!

புன்னமடா என்றும் அழைக்கப்படும் வேம்பநாடு நமக்கு மிக அருகில் உள்ள அட்டகாசமான ஸ்பாட். கோட்டயத்தின் அனைத்து ஆறுகள் மற்றும் கால்வாய்கள் இணையும் இந்த ஏறி சுமார் 96.5 கிமீ நீளம் கொண்டது, இது இந்தியாவின் மிக நீளமான ஏரி இது தானாம். செழுமையான இயற்கை அழகுடன் அரேபிய கடல் அருகில் அமைந்துள்ளது, கடலில் இருந்து ஏரியை பிரிக்கும் ஒரு குறுகிய பாறை அமைப்பு கூட உள்ளது. இங்கு படகு சவாரி, மீன்பிடித்தல் போன்றவற்றை நிச்சயம் செய்ய வேண்டும்.

உத்தர் கர்நாடகா மாவட்டத்தில் அரபிக்கடலை ஒட்டிய கடற்கரை நகரம் தான் கும்டா. பிரபல கடற்கரையான கோகர்ணாவிலிருந்து 31 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு கடற்கரை தாண்டி மிர்ஜான் கோட்டை, யானா குகைகள், கோர் கோபாலகிருஷ்ணா கோவில், நிர்வாண கடற்கரை, பாடா கடற்கரை ஆகியவற்றை பார்க்கலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

டீ-யுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடக் கூடாதாம்... ஏன் தெரியுமா..?

 சுட்டெரிக்கும் கோடை வெயில் காலத்தில் கூட, டீ-யை விட்டுக் கொடுக்காத அளவுக்கு டீ பிரியர்களாக இருப்பவர்கள் நம் மக்கள். அதிகாலைப் பொழுதில் எழுந்தவுடன் ஆவி பறக்க, மணமிக்க ஒரு டீ அருந்தாவிட்டால் அன்றைய பொழுதே நகராது நமக்கு.

ஒவ்வொரு நாட்டிலும் டீ-யில் என்னென்ன சேர்க்கப்படுகிறது என்பது வேறுபடுகிறது. பால் சேர்க்காமல் தயாரிப்பதுதான் ஒரிஜினல் டீ என்று பலர் வாதிடுவார்கள்.

அதில் உண்மை இருக்கவும் செய்கிறது. ஆனால், இனிப்பு சேர்க்காத டீ குறித்து நாம் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டோம். நீரிழிவு நோயாளிகள் கூட அரை அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்வது தான் வழக்கம். சிலர் வெல்லம் சேர்த்துக் கொள்வார்கள். டீ உடனான நம் பந்தம் இந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கும் நிலையில், டீ-யில் வெல்லம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது என்று சொன்னால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் அல்லவா!

தவறான உணவு சேர்க்கைகள்: ஒவ்வொரு உணவுப் பொருளின் மனமும், சுவையும் வெவ்வேறானது என்று நமக்கு தெரியும். ஆனால், பல வகை உணவுகளை சேர்த்து சாப்பிடுவது நம் பழக்கமாக உள்ள நிலையில், சில உணவுப் பொருட்களை ஒன்று சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. ஆம், சில உணவுப் பொருள்கள் ஒன்றிணையும்போது செரிமானப் பிரச்சினை ஏற்படுகிறதாம்.

அந்த வகையில் டீ-யும், வெல்லமும் ஒன்று சேரக் கூடாது என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. வெல்லத்தில் வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனுடன் பால் சேர்ப்பது ஆபத்தானதாம். இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவர் ரேகா ராதாமோனி கூறுகையில், “ ஆயுர்வேதத்தைப் பொருத்தவரையில் தவறான சேர்க்கை அடிப்படையில் சேருகின்ற உணவுகளால் குடலில் நச்சுக் கழிவுகள் உருவாகும். அது செரிமானத்தை பாதிக்கும். ஒவ்வொரு உணவுக்கும் பிரத்யேகமான தரம், சுவை, தன்மை, செரிமானத் திறன் போன்றவை உள்ளன என்று ஆயுர்வேதம் வரையறை செய்துள்ளது.

வெல்லம் உஷ்ணத்தன்மை கொண்டது. ஆனால், பால் குளிர்ச்சி கொண்டது. இந்த இரண்டையும் சூடான நிலையில் ஒன்று சேர்க்கும்போது பொருத்தமற்ற உணவுப் பொருளாக மாறிவிடும்’’ என்று தெரிவித்தார்.

மாற்று வழி உண்டா? பால் அல்லது டீ-யில் இனிப்பு சுவை கட்டாயமாக வேண்டும் என்று விரும்புபவர்கள் மாற்று வழிகளை கையாளலாம். கற்கண்டு அல்லது பனங்கருப்பட்டி, தேன் போன்றவற்றை பாலில் சேர்த்துக் கொள்ளலாம். சிலர் பேரீட்சை பழங்களை சேர்த்து பாலுக்கு இனிப்புச் சுவையூட்டுகின்றனர்.

வேறென்ன உணவுகளை சேர்க்கக் கூடாது.! பால் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது என்று ஆயுர்வேதம் தெரிவிக்கிறது. அதேபோல பால் மற்றும் மீன், தயிர் மற்றும் வெண்ணெய், நெய் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் அழற்சி, சரும பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும் நோய்கள் போன்றவை ஏற்படலாம் என்று ஆயுர்வேதம் தெரிவிக்கிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ECGC PO வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,02,090/- || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

 

ECGC PO வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,02,090/- || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

ஏற்றுமதி கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது ப்ரோபேஷனரி அதிகாரி (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் மே 31 ஆம் தேதி வரை செயலில் இருக்கும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே தங்களின் பதிவுகளை 11.06.2023 க்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ECGC Limited வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Probationary Officer (PO) பதவிக்கு என 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது, Accounts (CA) – 01 பணியிடம், Legal – 04 பணியிடங்கள், Company Secretary – 01 பணியிடம், Actuary – 02 பணியிடங்கள், IT – 02 பணியிடங்கள் , IT/CISO – 01 பணியிடம், Country Underwriting/ research – 01 பணியிடம், Rajbhasha/Hindi – 04 பணியிடங்கள், Data Science – 01 பணியிடம்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor of Law (LLB)/ B Tech or BE in Computer Science / Information Technology or MCA / Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 01.04.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்) என உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • Probationary Officer (PO) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.53600- 2645(14)- 90630- 2865(4)- 1,02,090/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Online Examination மற்றும் Descriptive Paper (Test of English Language) & Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Download Notification 2023 Pdf



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- B.Tech முடித்தவர்களுக்கு முன்னுரிமை!

 

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- B.Tech முடித்தவர்களுக்கு முன்னுரிமை!

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Sr. Technical Lead பணிக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

HCL காலிப்பணியிடங்கள் :

HCL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Sr. Technical Lead பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

HCL கல்வி தகுதிகள் :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

HCL நிறுவன அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 07 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

HCL தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview / Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HCL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் எளிதாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.



GAIL (India) Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.93,000/- ஊதியம்!

 

GAIL (India) Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.93,000/- ஊதியம்!

GAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Full time Factory Medical Officer on temporary tenure basis பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

GAIL காலிப்பணியிடங்கள் :

GAIL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Full time Factory Medical Officer on temporary tenure basis பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

GAIL கல்வி தகுதிகள் :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

GAIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.93,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

GAIL தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

GAIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் மின்னஞ்சல் hrgandhar@gail.co.in மூலம் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.54,000/-

 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.54,000/-

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது. தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate-III, Lab Technician, Senior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Pondicherry University காலிப்பணியிடங்கள்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Research Associate-III, Lab Technician, Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 3 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Research Fellow கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / M.Sc / P.hD தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Pondicherry University வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.54,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.06.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNSTC அரசு போக்குவரத்து கழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

 

TNSTC அரசு போக்குவரத்து கழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Mechanic Diesel பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNSTC காலிப்பணியிடங்கள்:

Mechanic Diesel பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,700/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNSTC விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து ஆன்லைன் மூலம் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

CBI பணியகத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.40,000/-ஊதியம்!

 

CBI பணியகத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.40,000/-ஊதியம்!

மத்திய புலனாய்வு பணியகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Consultants பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Central Bureau of Investigation காலிப்பணியிடங்கள் :

மத்திய புலனாய்வு பணியகத்தில் நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Consultants பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Central Bureau of Investigation வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Central Bureau of Investigation கல்வி தகுதிகள் :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

CBI ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Central Bureau of Investigation விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link Form


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IBPS RRB PO & CLERK வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

 

IBPS RRB PO & CLERK  வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது, பிராந்திய கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள Group “A”- Officers (Scale-I, II & III) மற்றும்  Group “B”- Office Assistant (Multipurpose) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய ஆன்லைன் விண்ணப்ப தேதியை வெளியிட்டுள்ளது. இது பற்றிய முழு விவரங்களை இங்கு காண்போம்.
IBPS RRB PO & CLERK  வேலைவாய்ப்பு:
ஆண்டுதோறும் பல்வேறு பணியிடங்கள் IBPS மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வங்கி பணிக்கு விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய நாட்கள்:
EventsTentative Dates
Online registration including Edit/Modification of Application & Payment of Application Fees/Intimation Charges01.06.2023 to 21.06.2023
Conduct of Pre-Exam Training (PET)17.07.2023 to 22.07.2023
Online Examination – PreliminaryAugust 2023
Result of Online Exam – PreliminaryAugust/ September 2023
Online Examination – Main / SingleSeptember 2023

 

Download Notification PDF

Official Site

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.28,000/-ஊதியம்!

 

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.28,000/-ஊதியம்!

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Driver பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 02.06.2023 அன்று நடைபெறும் Walk-in Interview சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Cement Corporation of India Ltd காலிப்பணியிடங்கள் :

Cement Corporation of India Ltd நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Driver பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Cement Corporation of India Ltd வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Cement Corporation of India Ltd தகுதிகள் :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 20 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Cement Corporation of India Ltd ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.28,000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 02.06.2023 அன்று நடைபெறும் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Central Bureau of Investigation விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 02.06.2023 அன்று நடைபெறும் Walk-in Interview சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news