Search

தமிழகம் முழுவதும் ஓவிய ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை

 IMG_20240718_222448

பள்ளிக் கல்வித் துறையில் கலை ( ஓவியம் ) ஆசிரியர்கள் பொது இட மாறுதல் கலந்தாய்வுக்குப் பின்னர் EMIS இணையதளம் வாயிலாக பெறப்பட்ட மாவட்ட வாரியாக ஓவிய ஆசிரியர்கள் . காலிப் பணியிட விபரங்கள் - ஜூலை -2024 

மொத்தக் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை -772

Drawing vacant list-July2024👇👇👇

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

DEE - பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் முன்னுரிமை பட்டியல்!

 

தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்திற்கான மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல்  முன்னுரிமை பட்டியல்..


Tamil Seniority List - Download here


English Seniority List - Download here


Maths Seniority List - Download here


Science Seniority List - Download here


Social Seniority List - Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஆய்வக உதவியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - 2% ஒதுக்கீடு - அரசிடம் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருக்கள் சமர்ப்பிப்பு!

 IMG_20240718_215503

ஆய்வக உதவியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - 2% ஒதுக்கீடு வழங்கி TRB மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் பங்கு பெற்று, நியமனம் பெற அரசிடம் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருக்கள் சமர்ப்பிப்பு!

DSE - Promotion to Lab Assistant Letter

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

வரையறுக்கப்பட்ட விடுப்பு பற்றி தெரிந்துகொள்வோம்!!!

 

வரையறுக்கப்பட்ட விடுப்பு 


அ ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3 நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது . ( அ.நி.எண் 3 /ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 ) 


ஆ ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு வேண்டுமானாலும் ஆண்டிற்கு 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் . முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் . 

இ ) இவ்விடுப்பினை அரை நாளாக எடுக்க இயலாது . ( அ.க.எண் . 118727 அ.வி. III / 88-1 ப.ம.நி.சீ.துறை நாள் 04.04.87 ) 


ஈ ) காலதாமத வருகைக்காக இவ்வகை விடுப்பை ஈடுகட்ட முடியாது . ஆனால் தற்செயல் விடுப்புடன் இவ்விடுப்பை இணைத்துக் கொள்ளலாம் . ( அரசுக் கடித எண் . 24686 / அவி ||| / ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87 )


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் மேலும் உயர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

 
தமிழ்நாட்டில் கூடுதலாக 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தொடக்க கல்வித்துறையில் 2023-24ம் ஆண்டில் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் 1768 இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியிடப்பட்டது.


ஜூன் மாதம் நடைபெறுவதாக இருந்த போட்டித் தேர்வு பின்னர் ஜூலை 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே உள்ள பணியிடங்களுடன், இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதன் மூலம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 2768ஆக உயர்ந்துள்ளது.


இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு வருகிற 21-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது.


இதையடுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களிடம் நேர்காணல் நடத்தி, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட உள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா.. வெளியான லேட்டஸ்ட் தகவல்...

 

தமிழக அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அரசுப்பணியைப் பெற வேண்டும் என்பது லட்சக்கணக்கான இளைஞர்களது கனவாக உள்ளது.

இதற்காகப் பலரும் கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு அதற்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து தொடர்ந்து படித்து வருகின்றனர். இதனால் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்பையும் பலரும் உற்றுநோக்கிக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது பலரும் எதிர்பார்த்திருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

6,244 காலியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த மாதம் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். பொதுவாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியிடுவதற்குத் தோராயமாக 3 மாதங்களிலிருந்து 6 மாத காலமேயாகும். ஆனால் கடைசியாக 2022 ஜூலை மாதத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது சில காரணங்களால் தேர்வின் முடிவுகள் வெளியிடுவதற்கு 8 மாதத்திற்கு மேல் கால தாமதங்களாகிவிட்டன.

கடந்த 2014 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். ஆனால் கொரோனா பாதிப்பின் காரணத்தினால் 2020 மற்றும் 2021ல் டிஎன்பிசி தேர்வு நடைபெறவில்லை ஆகையால் 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலாகத் தேர்வர்கள் பங்கேற்றனர். அதனால் மும்மடங்கு கூடுதலாக வேலைகள் இருந்ததால் தேர்வு முடிவுகள் வெளியிடக் காலதாமதம் ஆகியதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் மகளிருக்கான இடஒதுக்கீடு முறையில் மாற்றத்தை குறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் பெயராலும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதமாகின.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவிற்காக 17 லட்சத்திற்கு மேலான தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தேர்வு முடிவு தாமதமில்லாமல் விரைவாக வெளியாக வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்பார்த்த தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 15.8 லட்சம் தேர்வர்கள் எழுதி இருந்த இந்த குரூப்4 தேர்வு முடிவுகள் வருகின்ற ஜனவரி அதாவது 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news