படிக்கட்டுகளில் ஏறுவது 10,000 ஸ்டெப்ஸ் நடப்பதை விட அதிக பலன் அளிக்குமா..? ஆய்வில் வெளியான தகவல்!

 

நடைபயிற்சி செய்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்; எலும்புகள் வலுவடையும்; உடல் எடை குறையும்; என பல விதமான் நன்மைகளை அடுக்கி கொண்டே செல்லலாம். தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது சிறந்தது என நிபுணர்களின் கூற்றுப்படி கூறுகின்றனர். ஏனெனில் இது உடல் இயக்கம் மற்றும் உடலின் சமநிலையை மேம்படுத்தவும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

நடைபயிற்சி செய்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்; எலும்புகள் வலுவடையும்; உடல் எடை குறையும்; என பல விதமான் நன்மைகளை அடுக்கி கொண்டே செல்லலாம். தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது சிறந்தது என நிபுணர்களின் கூற்றுப்படி கூறுகின்றனர். ஏனெனில் இது உடல் இயக்கம் மற்றும் உடலின் சமநிலையை மேம்படுத்தவும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

ஆனால் இந்த எளிய உடற்பயிற்சியின் பலன்களை நீங்கள் கூடுதலாக பெற நினைத்தால் உங்கள் எடை இழப்புக்கான முயற்சிகளை இன்னும் துரிதப்படுத்த நினைத்தால் 10,000 ஸ்டெப்ஸ்கள் நடப்பதற்கு பதில் படிக்கட்டுகளில் ஏறுவது பயனுள்ளதாக இருக்கும். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ எங்கு வேண்டுமானாலும் இதை எளிதாக மேற்கொள்ளலாம்.


வாக்கிங் ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றாலும், கலோரிகளைக் குறைக்க அல்லது குறைந்த நேரத்தில் விரும்பிய முடிவுகளைப் பெற நிறைய நேரம் எடுக்கும். இதனிடையே சமீபத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 4,50,000 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வானது நடைபயிற்சிக்கு மாற்றாக படிக்கட்டுகளில் ஏறுவதை விரைவான உடல் எடை குறைப்பிற்கு பரிந்துரைத்துள்ளது. படிக்கட்டுகளில் ஏறும் பயிற்சியானது குறைந்த நேரத்தில் பயனுள்ள நன்மைகளை வழங்க கூடியதாக இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது.


Atherosclerosis என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நாளொன்றுக்கு 5 flights அளவிலான படிக்கட்டுகளில் ஏறுவது அல்லது தோராயமாக 50 படிகள் ஏறுவது இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை 20% குறைப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்கட்டுகளில் அடிக்கடி ஏறுவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் தொடர்புடைய பேராசிரியரான டாக்டர் Lu Qi கூறுகையில், குறிப்பாக தங்களுக்கான உடல் செயல்பாடு பரிந்துரைகளை மேற்கொள்ள முடியாதவர்களுக்கு அதிக தீவிரம் கொண்ட படிக்கட்டு ஏறும் செயல்பாடானது கார்டியோரெஸ்பிரேட்டரி ஃபிட்னஸ் மற்றும் லிப்பிட் ப்ரொஃபைலை மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாகும், என்கிறார். சமீபத்திய இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பொது மக்களில் ASCVD-க்கான முதன்மை தடுப்பு நடவடிக்கையாக படிக்கட்டு ஏறுதல் செயல்பாடு வழங்கும் நன்மைகளை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

குறிப்பாக உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் தினசரி படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலம் பயனடையலாம். சமீபத்திய இந்த ஆய்வு UK Biobank-ல் உள்ள 450,000-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தது. ஆய்வில் பங்கேற்றவர்களிடம் வாழ்க்கை முறை மற்றும் படிக்கட்டுகளில் ஏறும் பழக்கம் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த ஆய்வானது சுமார் 1 1/4 ஆண்டுகள் நடத்தப்பட்டுள்ளது. தினமும் அதிகமான படிக்கட்டுகளில் ஏறுவது, இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியை குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறுத்தியவர்களுக்கு இதய நோய் பாதிப்புக்கான ஆபத்து 32 சதவீதம் அதிகரித்ததாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வாக்கிங்குடன் ஒப்பிடும்போது, ​​படிக்கட்டுகளில் ஏறுவது ஒரு மேல்நோக்கிய வாக்கிங் என்பதற்கு சமம். ஏனெனில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக உடலை நகர்த்தி கொண்டு நடக்க வேண்டும் என்பதோடு இது அதிக கலோரிகளை எரிக்கும் எனவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

வழக்கமான நடைப்பயணத்தை விட படிக்கட்டுகளில் ஏறுதல் மிகவும் தீவிரமான செயலாகும். இதன் மூலம் நீங்கள் அதிக கலோரிகளை எரிக்கலாம்.  படிக்கட்டுகளில் ஏறுவது மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அது 10,000 ஸ்டெப்ஸ்களுக்கு நேரடி மாற்றாக இருக்காது. ஏனென்றால் படிகள் இலக்கு 2.5 அடி ஃபீட்டை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒப்பிடும்போது ஸ்டெப்ஸ்கள் குறைவாக இருக்கும். ஒரு பயிற்சியாக படிக்கட்டுகளில் ஏறுவது ஏறுதல் மற்றும் இறங்குதல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நடைபயிற்சி, படிக்கட்டுகளில் ஏறுதல், ஜாகிங் மற்றும் சைக்கிளிங் போன்ற ஏரோபிக் பயிற்சிகள் சிறந்தவை. படிக்கட்டுகளில் ஏறுவது வாக்கிங்கை காட்டிலும் தீவிர உடற்பயிற்சியாகக் கருதப்படுவதோடு, குறிப்பிடத்தக்க உடல்நலப் பலன்களை அளிக்கக் கூடியது. இது 10,000 ஸ்டெப்ஸ்களை நடப்பது போல் "திறன் வாய்ந்ததாக" இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இரண்டு செயல்பாடுகளும் உடற்பயிற்சியின் வெவ்வேறு அம்சங்களைக் கொண்டது மற்றும் பெறும் பலன்கள் குறிப்பிட்ட காரணிகளை பொறுத்தது. சிறிது நேரம் படிக்கட்டு ஏறுவது அல்லது ஏறி இறங்குவது கூட இதய நோய் அபாயத்தை கணிசமாக குறைக்கும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

REPUBLIC DAY SPEECH IN ENGLISH

 
Republic Day is a day of joy, pride, and unity. It's a day when we come together as one big family called India. We celebrate our freedom, remember our heroes, and promise to be good citizens. It's a day full of love for our country!

GTGT

 Republic Day, in India, national holiday celebrated annually to commemorate the adoption of the constitution of India on January 26, 1950. It differs from Independence Day, which annually commemorates the end of British rule on August 15, 1947, and which stemmed from the Indian Independence Act of July 18, 1947.


10 Lines Speech on Republic Day



Republic Day is observed annually on January 26 to commemorate the adoption of India's constitution in 1950.


On January 26, 1950, India became a sovereign democratic republic, marking a watershed moment in Indian history.

January 26 was chosen as Republic Day to honour the leaders and freedom fighters who declared it to be the "Purna Swaraj Divas."


The national flag is raised, and the national anthem is sung in schools, institutions, and private and government workplaces all around the country to commemorate Republic Day.


The President of India raises the national flag and salutes the tricolour in the centre of the celebration at Rajpath, New Delhi.


On Republic Day, a massive procession begins at Rajpath, with members of the armed forces, police, and NCC cadets all taking part in a salute to the President.


Military tanks, missiles, and combat aircraft are on display as India flaunts its might.


Different cultural traditions of several states are showcased via tableaus and folk dancing.


A foreign dignitary is invited yearly as the primary guest for the Republic Day festivities.


As the Republic Day festivities air around the country, people everywhere are filled with a sense of national pride and patriotism. 


PDF LINK AVAILABLE IN BELOW ...........


👇👇👇👇👇


CLICK HERE TO DOWNLOAD-PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Income Tax Form 2025 - Excel Download

 


 

 

  • IT Tax Form 2025 | Self Assessment - PDF Download Here
  • Income Tax - New Tax Regime வரி விலக்குகள் - Download Here
  • New Regime Tax Calculation - Download Here
  • Income Tax Regime Optional Letter - Download Here 
  • Income tax auto calculation Details - Download Here
  • Deduction Exemption on Income Tax Allowed in New Regime - Download Here

 

  • e-Pay tax in the Income tax portal  - Click Here
  • Bank Payment Challan - Download Here
  • Mic Jam Cyclone GO அரசாணை எண் (3D) 17 நாள் 16.12.2020 - Download Here  
  • IT TAX - TDS Deductions Regarding Treasury Proceedings - Download Here

 


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Thenchittu Book - January 2025 - Part 1 - PDF Download

Republic Day Easy Speech - Tamil


 

தேசியக்கொடி - 🇮🇳🇮🇳

🇮🇳🇮🇳



முன்னுரை
 ஒரு நாட்டின் தனித்த அடையாளம் என்பது அதன் தேசியக்கொடியே ஆகும்.
 ஒரு நாட்டின் தேசியக்கொடிக்கு காட்டும் மரியாதை அந்த தேசத்திற்கே காட்டுவதாகும்.
 தமிழகத்தில் ஆட்சி செய்த மூவேந்தர்களும் தங்களுக்கென்று தனிப்பட்ட கொடிகளை கொண்டு ஆட்சி செய்தனர்.

 கொடியின் அமைப்பு:- நம் தேசத்தின் விடுதலைக்குப் பிறகு மக்களாட்சியை உணர்த்தும்படி நிகழ்த்துவது நமது தேசியக்கொடி ஆகும். நம் தேசியக்கொடி மூன்று பங்கு நீளமும்,  இரண்டு பங்கு அகலமும் உடையது. மூன்று வண்ணங்கள் உள்ளன. ஒவ்வொரு வண்ணமும் நீண்ட செவ்வகப்பட்டையாக உள்ளன. மேல் புறம் காவி நிறமும், மத்தியில் வெள்ளை நிறமும், கீழ்ப்பாகம் பச்சை நிறமும் கொண்டது. வெள்ளை நிறத்தின் மத்தியில் நீலநில நீலநிற அசோக சக்கரம் உள்ளது.

வண்ணங்கள் போதிப்பவை:-
 காவி நிறம் தியாக மனப்பான்மையின் அடையாளமாகும் .
தாய்நாட்டிற்காகத் தியாக மனப்பான்மையுடன் விளங்க வேண்டும் என்பதை அது உணர்த்துகிறது.


 வெள்ளை நிறம் தூய்மையை குறிப்பதாகும்.  உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் நாம்  தூய்மையையும் ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்பதை அது உணர்த்துகிறது.

 பச்சை நிறம் பசுமையை குறிப்பது. நாட்டின் வளமையைக் காக்க வேண்டியது நம் கடமை என்பதை அது உணர்த்துகிறது.

 அசோகச் சக்கரத்தில் 24 ஆரங்கள் உள்ளன. அவை தர்மங்களை உணர்த்துபவையாகும்.

 கொடியேற்றுதலுக்கான விதிகள்:-

 தேசியக்கொடியை அரசு அலுவலகங்களிலும், பள்ளிக்கூடங்களிலும், நம் வீடுகளிலும் கூட ஏற்றலாம். அதற்கென சில விதிமுறைகள் உள்ளன.

 சுதந்திர தினம், குடியரசு தினங்களில் பொதுவான இடங்களில் 
தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்ய வேண்டும். சூரிய உதயத்திற்கு பின் ஏற்றி சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறக்கி விட வேண்டும்.
 கொடியேற்றி பின் கொடி வணக்கம் செய்ய வேண்டும். பேரணிகளில் வலது தோளிற்கு மேல் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

 தேசிய அளவில் துக்கம் ஏற்பட்டால் மட்டும் தேசியக்கொடியானது அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுகின்றது. கொடியை தலைகீழாகப் பறக்க விடுதல் அதனை அவமதிப்பதாகும். அவ்வாறு பறக்க விடுதல் கூடாது.
தேசியக்கொடியை மிதித்தல் , கிழித்தல், மழையில் நனைய விடுதல், தரையில் போடுதல் கூடாது. அது நம் தாய்நாட்டை அவமதிக்கின்ற செயலாகும்.

முடிவுரை:-

 நாம் இந்தியர்கள் என்ற அடையாளம் நமது 
தேசியக்கொடி ஆகும் . தேசியக்கொடியைக் காப்பது நம் மானத்தைக் காப்பது போன்றதாகும்.

 சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் அனைவரும் நம் சட்டையில் தேசியக்கொடியை அணிந்து கொள்ள வேண்டும். மற்றைய நாட்களிலும் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும். தேசிய கொடியின் பெருமையை உணர்ந்து அதைப்போற்றி மரியாதை செய்வோமாக.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

Manarkeni App - How to Use - Manual - மணற்கேணி செயலி - பயனர் கையேடு - பள்ளிக்கல்வி துறை வெளியீடு

 மணற்கேணி என்பது தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் இணையவழி, இலவச கற்றல் தளமாகும். இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கானது. கீழ்கண்ட ஆவணம் மணற்கேணி செயலியின் முக்கிய அம்சங்கள் பற்றிய குறிப்புகளையும் அதன் கைபேசி வடிவத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கான விரிவான வழிமுறைகளையும் வழங்குகிறது.


Click Here to Download - Manarkeni App - How to Use - Manual - Pdf



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

IFHRMS - Latest Update - Regarding Income Tax Deduction

 

இந்த ஆண்டிற்கான வருமானவரித் தொகை நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கிறதா அல்லது பிப்ரவரி மாதத்திற்கு பிடிக்க வேண்டும் என்பதை IFHRMS மூலம் சுலபமாக கண்டறியலாம்.


👉Open Google 

👉Type IFHRMS and search 

👉Select களஞ்சியம் Website

👉Input Your IFHRMS User ID and Password 

👉Select eServices ( HR & Fin)

👉Select employee self service

👉Select Reports ( Top of the Menu ICONS )

👉Choose Incometax projection Report self service 

👉Input Jan-2025 and select the same below

👉And then select Continue

👉Finally submit

👉Click OK

👉Click Monitor Request Status

👉Selec View Output (HTML format)


👉இதில் 2024-25 நிதி ஆண்டிற்கான மொத்த சம்பளத்தொகை


இந்த தொகைக்கு இந்த நிதி ஆண்டிற்கு January 2025 வரை IFHRMS மூலம் கட்டிய வருமான வரி தொகை ....


இனி நீங்கள் எவ்வளவு கட்ட வேண்டும் என்பது குறித்த அனைத்து விவரங்களும் இருக்கும். 


வருமான வரி தொகை வித்தியாசம் இருக்கிறது என்றால் , (,old regime or New regime) 


ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை ஊதியம் & பிடிக்கப்பட்ட வருமான வரி தொகையை Payslip மூலமாக தொகையை கணக்கிட்டு 


இந்த ஆண்டிற்கான மொத்த வருமான வரி தொகையிலிருந்து கழித்து, மீதித் தொகையை பிப்ரவரி 2025 ல் பிடித்தம் செய்யலாம்.


கட்ட வேண்டிய வரியை விட கூடுதலாக பிடித்தம் செய்யப் பட்டிருந்தால், பிப்ரவரி மாதம் வருமான வரி பிடித்தம் செய்யாமல் Drawing officer க்கு எழுத்துப் பூர்வமாக கணக்கீட்டுத் தாளுடன் கடிதம் தரலாம்.


கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை, ஜூன் மாதம் e filing செய்த பின், சம்மந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படும் என்பதால் கவலைப்பட தேவையில்லை.


Link...

👇 

https://www.karuvoolam.tn.gov.in/


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group