Search

தனியார் IT நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான Wipro வேலைவாய்ப்பு!

 

தனியார் IT நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான Wipro வேலைவாய்ப்பு!

Wipro நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Associate பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Wipro காலிப்பணியிடங்கள்:

Associate பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Wipro நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Associate கல்வி தகுதி:

இந்த Wipro நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Associate பணியமர்த்தப்படும் இடம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பெங்களூரில் உள்ள Wipro நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

Associate ஊதியம்:

Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Wipro நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Wipro தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல், திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Wipro நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை – JRF பணிக்கு ரூ.31,000/- ஊதியம்!

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை – JRF பணிக்கு ரூ.31,000/- ஊதியம்!

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 27.11.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Anna University காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:
  • அரசு அல்லது அரசு சார்ந்த பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் ME / M.Tech பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் CSIR – UGC NET, GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Junior Research Fellow வயது:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.

Junior Research Fellow மாத சம்பளம்:

Junior Research Fellow பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.31,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Anna University தேர்வு முறை:

Written Test, Interview மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Anna University விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் guna_2012@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (27.11.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form PDF

NHSRC நிறுவனத்தில் Consultant வேலை – சம்பளம்: ரூ.1,20,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!

 

NHSRC நிறுவனத்தில் Consultant வேலை – சம்பளம்: ரூ.1,20,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!

Consultant, Junior Consultant ஆகிய பணிகளுக்கு என NHSRC நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,20,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NHSRC பணியிடங்கள்:

NHSRC நிறுவனத்தில் Consultant, Junior Consultant பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Consultant / Jr. Consultant கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, MD, MPH, MBA, MSW, MA, Post Graduate Degree, Post Graduate Diploma ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Consultant / Jr. Consultant வயது விவரம்:
  • Consultant பணிக்கு 40 வயது என்றும்,
  • Senior Consultant பணிக்கு 35 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பானது முடிவு செய்யப்பட்டுள்ளது.
Consultant / Jr. Consultant சம்பள விவரம்:
  • Consultant பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,20,000/- வரை என்றும்,
  • Senior Consultant பணிக்கு ரூ.40,000/- முதல் ரூ.70,000/- வரை என்றும் மாத சம்பளம் கொடுக்கப்படும்.
  • NHSRC தேர்வு செய்யும் முறை:

    இந்த NHSRC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    NHSRC விண்ணப்பிக்கும் வழிமுறை:

    விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும். 05.12.2023 அன்றைய நாளுக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    Download Notification Link 1
    Download Notification Link 2

TNPSC Hostel Superintendent வேலைவாய்ப்பு 2023 – ஊதியம்: ரூ.1,30,400/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!


TNPSC Hostel Superintendent வேலைவாய்ப்பு 2023 – ஊதியம்: ரூ.1,30,400/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Hostel Superintendent cum Physical Training Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 16.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Hostel Superintendent cum Physical Training Officer பதவிக்கு என 18 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Physical Education தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 37 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 16.11.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க அனைத்து விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Consultant வேலை – முழு விவரங்களுடன் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Consultant வேலை – முழு விவரங்களுடன் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Data Scientist, Principal Consultant, Consultant பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Data Scientist, Principal Consultant, Consultant பணிக்கென காலியாக உள்ள 63 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்வி நிலையத்தில் Bachelor’s degree / Master’s degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DIC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Consultant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு DIC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1
Download Notification PDF 2

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Assistant Advisor வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.70,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் Assistant Advisor வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.70,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Assistant Advisor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

---

NHAI காலிப்பணியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Assistant Advisor பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Advisor கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NHAI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Assistant Advisor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.-

NHAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள்அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.12.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு: Trainee Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

 

Konkan Railway நிறுவனத்தில் Trainee Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு: Trainee Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
நிறுவனம்:Konkan Railway
பணியின் பெயர்:Trainee Apprentices
தகுதி:Engineering Degree / Diploma
மொத்த பணியிடங்கள்:190
விண்ணப்பிக்க கடைசி தேதி:10.12.2023
விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர்காலியிடங்கள்
Trainee Apprentices190
தகுதி:

Konkan Railway பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Engineering Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

Konkan Railway பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு

Graduate Apprenticesரூ.9000/-
Technician (Diploma) Apprenticesரூ.8000/-

சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

Konkan Railway பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை:

Konkan Railway பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

Konkan Railway பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (10.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

10.12.2023

முக்கிய இணைப்புகள்:

TCS நிறுவனத்தில் அசத்தல் வேலை!! மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் டிசம்பர் 31!!

 TCS நிறுவனத்தில் அசத்தல் வேலை!! மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் டிசம்பர் 31!!

பிரபல முன்னனி பிரைவேட் நிறுவனமான TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Development Manager பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த பணிக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி வரை வரவேற்க்கப்படுகின்றன.

வேலை வகை: தனியார் வேலை

நிறுவனம்: TCS

பதவி: Development Manager

பணியிடங்கள்: பல்வேறு பணிகள் காலியாக உள்ளன.

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி: Development Manager பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் B.Tech படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம்: இப்பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் 11 முதல் 15 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்தஅனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு: TCS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்: Development Manager பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு TCS நிறுவனத்தின் நிபந்தனைகளின் படி நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Written Test

*Online Test (CBT)

*Interview

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Development Manager பணிக்கு தகுதி மற்றும் விருபம் நபர்கள் TCS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 31.12.2023


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மதிய உணவு சாப்பிட சிறந்த நேரம் எது தெரியுமா? தினமும் இந்த நேரத்தில் சாப்பிடுங்க... அதான் நல்லது...!

 திய உணவு என்பது ஒரு நாளின் முக்கிய உணவாகும், மேலும் மதிய உணவை எப்போது சாப்பிடுவது என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை துரதிர்ஷ்டவசமாக நாம் அறிவதில்லை.

இது நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது, ஆற்றல் செயலிழப்பு மற்றும் எரிச்சலைத் தடுக்கிறது.

ஒரே மாதிரியான உணவு நேரங்கள் உடலின் சர்க்காடியன் தாளத்தை ஆதரிக்கின்றன, செரிமானத்தை மேம்படுத்துகின்றன மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

ஒரே சீரான நேரத்தில் மதிய உணவை சாப்பிடுவது உணவின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, ஏனெனில் பசி அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும். இது கவனமுள்ள உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கிறது, சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதை எளிதாக்குகிறது. இதனால் மேலும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

கூடுதல் நன்மைகள்

வேலை அல்லது பள்ளி நேரத்தின் மதிய உணவின் நேரத்துடன் ஒருங்கிணைப்பது உற்பத்தித்திறன் மற்றும் செறிவை மேம்படுத்த உதவுகிறது, ஏனெனில் இது பசியிலிருந்து கவனச்சிதறலைத் தடுக்கிறது.

உங்கள் மதிய உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவது உடல் மற்றும் மன நலத்திற்கு நேர்மறையான பலன்களை அளிக்கிறது, ஆரோக்கியமான மற்றும் அதிக உற்பத்தி திறன் கொண்ட நாளை வழங்குகிறது.

மதிய உணவு சாப்பிட சரியான நேரம்

கலாச்சார பழக்கவழக்கங்கள், தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் தினசரி அட்டவணையைப் பொறுத்து மதிய உணவுக்கான சரியான நேரம் மாறுபடும். பல மேற்கத்திய நாடுகளில், மதிய உணவு நேரம் பொதுவாக 12:00 PM முதல் 1:00 PM வரை குறைகிறது, இது வேலை அல்லது பள்ளி அட்டவணையைப் பொறுத்து மாறுபடும். இருப்பினும், உங்கள் மதிய உணவுக்கான சரியான நேரத்தை நிர்ணயிக்கும் போது உங்கள் தனிப்பட்ட தேவைகளையும் வாழ்க்கை முறையையும் கருத்தில் கொள்வது அவசியம்.

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

- நீங்கள் எப்போது மதிய உணவு சாப்பிடலாம் என்பதை உங்கள் வேலை அல்லது பள்ளி அட்டவணை தீர்மானிக்கலாம். உங்கள் பிரேக் அல்லது மதிய உணவு நேரத்தில் உங்கள் உணவு நேரத்தை திட்டமிட முயற்சிக்கவும்.

- உங்கள் உடலின் அறிகுறிகளைக் கவனியுங்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பசியை உணர ஆரம்பித்தால், அது மதிய உணவுக்கான நேரம் என்பதற்கான நல்ல அறிகுறியாகும்.

- ஒரு சீரான உணவு நேர வழக்கத்தை நிறுவுவது உங்கள் பசியைக் கட்டுப்படுத்தவும் ஆற்றல் அளவை பராமரிக்கவும் உதவும். சில கலாச்சாரங்களில், மதிய உணவு என்பது நாளின் மிக முக்கியமான உணவாகும், மேலும் இது பிற்பகலுக்குப் பிறகு நிகழலாம், மற்றவற்றில் இது இலகுவான மதிய உணவாகும்.

- சிலர் சிறிய மதிய உணவு மற்றும் பெரிய இரவு உணவை சாப்பிட விரும்புகிறார்கள், மற்றவர்கள் எதிர்மாறாக விரும்புகிறார்கள். உங்கள் தனிப்பட்ட உணவுப் பழக்கம் மற்றும் விருப்பத்தேர்வுகள் உங்கள் மதிய உணவுத் தேர்வுகளை பாதிக்க வேண்டும்.

- உடல்நலம் அல்லது எடை மேலாண்மை காரணங்களுக்காக நீங்கள் ஒரு குறிப்பிட்ட உணவு அல்லது உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால், உங்கள் உணவுக்கான சிறந்த நேரத்தைத் தீர்மானிக்க ஒரு சுகாதார நிபுணரை அணுகவும்.

- மதிய உணவு உண்பதற்கான சரியான நேரம் உங்கள் தினசரி மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான நேரமாகும். உங்கள் உடலைக் கேட்டு, சமச்சீரான மற்றும் திருப்திகரமான உணவை அனுபவிக்க அனுமதிக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

ஒரு நாளில் 6 சிறிய மற்றும் அடிக்கடி உணவை உட்கொள்ள வேண்டும்

ஒரு நாளைக்கு 6 குறுகிய மற்றும் அடிக்கடி உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள், அதில் 3 பெரிய உணவுகள் மற்றும் 3 சிறிய உணவுகள் அடங்கும், இது பசியை பராமரிக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது மற்றும் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது, மேலும் பசியின்மை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

உணவு உட்கொள்ளும் நேரம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவர்களுக்கு உணவு கிடைக்கும் தன்மை, வேலை அட்டவணை, ஷிப்ட் நேரம் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு முக்கிய உணவிலும் 5 மணிநேர இடைவெளி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சிறந்த டயட் திட்டம்

நிபுணர்கள் பரிந்துரைக்கும் சிறந்த டயட் திட்டம் என்னவெனில்,

அதிகாலை 7:00 மணி: தேங்காய் தண்ணீர், வெதுவெதுப்பான நீர், தேனுடன் எலுமிச்சை, வெந்தயம் தண்ணீர் போன்ற எந்த இயற்கை பானத்தை எடுத்துக் கொள்ளலாம்.

காலை 8:30 - 9:00: காலை உணவு

காலை 11:30 - பழங்கள், முளைவிட்ட பயிர்கள், எலுமிச்சைப் பழங்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப்கள், மோர் போன்ற நண்பகல் சிற்றுண்டிகள்.

மதியம் 1:30 - 2 மணி மதிய உணவு

மாலை 4:30 - மாலை 5:00 - வேகவைக்கப்பட்ட சிற்றுண்டிகளுடன் மாலை தேநீர்

இரவு 7:30 - இரவு உணவு

இரவு 9:30 மணி - இரவு உணவிற்குப் பின் குறைந்த கொழுப்புள்ள பால்

மேலும், பிரதான உணவுகள் சீரான மற்றும் ஆரோக்கிய உணவுகளாக இருக்க வேண்டும்..

🔻 🔻 🔻 


பிஸ்கட் சாப்பிட்டால் இப்படியெல்லாம் நடக்குமா.? அதிர்ச்சி தகவல்.!

 சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரையில் அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள் தான் பிஸ்கட்.

அதோடு, அனைத்து தரப்பினரும் காலை எழுந்தவுடன் காலை உணவுக்கு முன்பாக, காபியுடன், பிஸ்கட்டையும் சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அப்படி அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பிஸ்கட்டால் ஏற்படும் ஒரு சில பக்க விளைவுகள் பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.


இந்த பிஸ்கட் சாப்பிடுவதால், முகப்பரு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சர்க்கரை சத்து அதிகமாக இந்த பிஸ்கட்டுகளிலிருப்பதால், ரத்தத்திலிருக்கின்ற சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. இந்த பிஸ்கட்டுகளில் உடலுக்கு தேவைப்படும் எந்த விதமான ஊட்டச்சத்துக்களுமில்லாதன் காரணமாக, ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகும். நீர்சத்து குறைவாக பிஸ்கட்டுகளிலிருப்பதால், நீரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்த பிஸ்கட்டுகளை தயார் செய்யும்போது, அத்துடன் சேர்க்கப்படும் ஒரு சில பொருட்களில் அலர்ஜியை ஏற்படுத்தும் பொருள் ஏதாவது இருந்தால், ஒவ்வாமை உண்டாகும். இதில் நார்சத்து குறைந்தளவே இருப்பதால், மலச்சிக்கலை உண்டாக்கும். மேலும் இதயம் குறித்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிகிறது.பிஸ்கட்களின் கலோரிகள் அதிகளவு இருக்கிறது. அதோடு கார்போஹைட்ரேட் இருப்பதால், உடல் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்புகளுண்டு.

🔻 🔻 🔻 

சாதாரண வயிறு வலிக்கும், கொழுப்பு கல்லீரலால் வரும் வயிறு வலிக்கும் உள்ள வித்தியாசம் இதுதானாம்... ஜாக்கிரதை!

 கொழுப்பு கல்லீரல் முதன்மையாக கல்லீரல் செல்களுக்குள் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் ஏற்படுகிறது. கொழுப்பு கல்லீரலின் இரண்டு முக்கிய வகைகள் ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய் (அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் ஏற்படும்) மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD), இது உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி போன்ற காரணிகளுடன் தொடர்புடையது.

உணவுப் பழக்கவழக்கங்கள், அதிக சர்க்கரை உட்கொள்ளல் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை ஆகியவை இதற்கு காரணமாகின்றன, தற்போது இது உலகெங்கிலும் உள்ள குழந்தைகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளதால் கவலைக்குரிய நோயாக மாறியுள்ளது.

இதனை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், கொழுப்பு கல்லீரல், ஆல்கஹாலிக் அல்லாத ஸ்டீடோஹெபடைடிஸ் (NASH) மற்றும் சிரோசிஸ் போன்ற கடுமையான ஆரோக்கியப் பிரச்சினையாக மாறலாம்.

கொழுப்பு கல்லீரலால் ஏற்படும் வலியை எப்படி அறிவது?

நீங்கள் அடிவயிற்றின் மேல் வலது பக்கத்தில் வலியை அனுபவித்தால், அது உங்கள் கொழுப்பு கல்லீரல் காரணமாக இருக்கலாம். அடிவயிற்றில் வலி என்பது கொழுப்பு திரட்சியால் கல்லீரல் அளவு வளர்ந்து, சுற்றியுள்ள திசுக்களில் அழுத்தம் மற்றும் கல்லீரல் காப்ஸ்யூலை நீட்டுவதால் ஏற்படுகிறது. இந்த அசௌகரியம் மந்தமான வலி என விவரிக்கப்படலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் லேசானதாக இருந்தாலும், அது தொடர்ந்து மற்றும் சங்கடமானதாக இருக்கும்.

இலேசானது முதல் கடுமையான வலி

கொழுப்பு கல்லீரல் நோய் பெரும்பாலும் அடிவயிற்றின் மேல் பகுதியில் லேசான ஆனால் நிலையான அசௌகரியத்துடன் ஏற்படுகிறது, சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது தீவிரமடைகிறது.

தீவிரமான வலியானது, கடுமையான கல்லீரல் அழற்சி மற்றும் வடுவை ஏற்படுத்தும் ஆல்கஹால் அல்லாத ஸ்டீட்டோஹெபடைடிஸ் (NASH) அல்லது சிரோசிஸ் போன்ற கொழுப்பு கல்லீரல் நிலையின் மேம்பட்ட நிலைகளைக் குறிக்கிறது. எனவே அடிவயிற்றின் வலது பக்கத்தில் லேசான வலி ஏற்பட்டால், காலப்போக்கில் தீவிரமடைந்தால், மருத்துவரை அணுக வேண்டிய நேரம் இதுவாகும்.

இந்த அறிகுறிகளுடன் வலி உள்ளதா என்பதைக் கவனியுங்கள்

உங்களுக்கு நீண்ட காலமாக வலிமிகுந்த காயம் இருந்து, இன்னும் குணமடையத் தொடங்கவில்லை என்றால், இதுவும் கொழுப்பு கல்லீரலைக் குறிக்கலாம். கல்லீரல் சேதமடையும் போது, அதன் புரதங்களை உற்பத்தி செய்யும் திறனில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது.

இந்த குறைபாட்டால் சிறு காயங்கள் ஏற்பட்டாலும், உடல் சிராய்ப்புக்கு ஆளாகிறது. இது காயங்களிலிருந்து நீடித்த இரத்தப்போக்குக்கு வழிவகுக்கிறது, இது சாதாரணமாக இரத்தப்போக்கு விரைவாக நிறுத்தப்படும்.

கொழுப்பு கல்லீரலை உறுதிப்படுத்தும் மருத்துவ பரிசோதனைகள்

சிறப்பு அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட சில இமேஜிங் சோதனைகள் நோயைக் கண்டறியவும் கல்லீரலில் வடு திசுக்களைக் கண்டறியவும் உதவும். ஆனால் கல்லீரல் பாதிப்புக்கு ஒரே காரணம் கொழுப்பு கல்லீரல் நோய்தான் என்பதை உறுதி செய்ய ஒரே வழி கல்லீரல் பயாப்ஸி மட்டுமே.

கல்லீரல் பயாப்ஸி என்பது உங்கள் கல்லீரலின் திசு மாதிரியை ஊசி மூலம் பெறுவதை உள்ளடக்குகிறது. நுண்ணோக்கியின் கீழ் பார்க்கக்கூடிய கல்லீரல் திசுக்களின் ஒரு சிறிய பகுதியை ஊசி அகற்றுகிறது.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

உங்கள் கல்லீரல் ஆபத்துக்களைக் குறைக்கவும், கவனித்துக்கொள்ளவும், வாழ்க்கை முறை மாற்றங்களும் முக்கியம். நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முதல் விஷயம் உணவு மாற்றங்களில் கவனம் செலுத்துவதாகும்.

வழக்கமான நுகர்வை விட குறைவான சர்க்கரையை எடுத்துக்கொள்ளவும், ஆரோக்கியமற்ற கொழுப்புகளை கட்டுப்படுத்தவும், அதிக பழங்கள் மற்றும் முழு தானியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

மேலும், உடல் பருமன் ஒரு காரணியாக இருந்தால், உங்கள் வாழ்க்கைமுறையில் படிப்படியாக மாற்றுவதன் மூலம் உங்கள் எடையை நிர்வகிக்கவும். வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள், ஒவ்வொரு வாரமும் குறைந்தது 3-4 நாட்கள் வழக்கமான உடற்பயிற்சியை இலக்காகக் கொள்ள வேண்டும்.

உங்கள் கொழுப்பு கல்லீரல் ஆல்கஹால் உட்கொள்வதன் விளைவாக இருந்தால், அதை நிறுத்த வேண்டிய நேரம் இது. கல்லீரலின் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு அதிக தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

🔻 🔻 🔻