Search

ஜூன் 9ல் குரூப்-4 தேர்வு: முக்கிய விவரத்தை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி

 டி.என்..பி.எஸ்.சி சார்பில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படியே ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பங்களை  அனுப்பப்பட வேண்டும்.  டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்வதற்கான கடைசி நாள் 28.02. 2024, இரவு  11.59 வரை விண்ணபிக்கலாம்.

விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024, அதிகாலை 12.01 மணியிலிருந்து  06.03.2024 இரவு 11.59 வரை சரி பார்க்கலாம்.


 ஜூன் 9ல் குரூப்-4 தேர்வு- Notification-pdf

Applications are invited only through online mode for direct recruitment to the posts included in 


Combined Civil Services Examination IV (Group-IV Services).

1. Important Instructions: 


1.1. Candidates to ensure their eligibility for the examination: 


All candidates are requested to carefully read the “Instructions to Applicants” available in the 

Commission’s website www.tnpsc.gov.in and this Notification. The candidates applying for the


examination should ensure that they fulfill all eligibility conditions for admission to the examination. 


Their admission to all stages of the examination will be purely provisional, subject to their satisfying

the eligibility conditions. Mere admission to the written examination/ certificate verification/counselling 


or inclusion of name in the selection list will not confer on the candidates any right to appointment. 


The Commission reserves the right to reject candidature at any stage, after due process even after 


selection has been made, if a wrong claim or violation of rules or instructions is confirmed. 


1.2. Important Date and Time:


Date of Notification 30.01.2024 


Last date and time for submission of online application 28.02.2024 11.59 P.M 


Application Correction Window period From 04.03.2024 12.01 A.M to 06.03.2024 11.59 P.M 


Date and time of examination 09.06.2024 09.30 A.M. to 12.30 P.M.


1.3. How to Apply: 


1.3.1. One Time Registration and Online Application:


Candidates are required to apply online by using the Commission’s website www.tnpsc.gov.in or


www.tnpscexams.in. The candidate needs to register himself/herself first at the One Time Registration


(OTR) platform, available on the Commission’s website, and then proceed to fill up the online


application for the examination. If the candidate is already registered, he/she can proceed straightway to fill up the online application for the examination.


1.3.2. Application Correction Window:


After the last date for submission of online application, the Application Correction Window will open


for 3 days from 4.3.2024 to 6.3.2024. During this period, candidates will be able to edit the details in


their online application. After the last date of the Application Correction Window period, no modification


is allowed in the online application.


TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION


Click here to download Notification-pdf

தேர்வுக்கான நாள் 9.06.2024 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழக வனத்துறை உட்பட்ட வன பாதுகாவலர், ஓட்டுநர்  உரிமம்  பெற்ற வன பாதுகாவலர், வன கண்காணிப்பாளர் போன்ற பல பதவிகளுக்கு விண்ணபிக்க முடியும். தற்போது 6,244 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. 


🔻🔻🔻

TRB: 1766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?

 

 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRBஇடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், தகுதிகள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுப் பள்ளிகளில் 1766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் பிப்ரவரி 2024 இல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் தேர்வு ஏப்ரல் 2024 இல் நடைபெறும்.

தகுதிகள்

கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் நிலையான கல்வியியல் பயிற்சியில் 2 ஆண்டு பட்டம் அல்லது தொடக்கக் கல்வியில் 4 ஆண்டு இளங்கலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி

குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்அதிகபட்ச வயது வரம்பு 57 ஆண்டுகளாகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்ப தேதிகள் அறிவிப்பு PDF உடன் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் பிப்ரவரி 2024 இல் தொடங்கும். இணையதளத்தில் விண்ணப்பங்கள் வெளிவந்த பிறகு விண்ணப்பிக்க நீங்கள் பின்பற்ற வேண்டியவை இங்கே.

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்https://trb.tn.gov.in/

TN TRB ஆட்சேர்ப்பு விருப்பத்தை பூர்த்தி செய்து அதை கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவத்தை கிளிக் செய்துபதிவு என்பதைக் கிளிக் செய்யவும்.

பெயர்தொடர்பு எண்மின்னஞ்சல் .டி போன்ற விவரங்களை நிரப்புவதன் மூலம் பதிவு செய்யவும்.

உங்கள் பதிவு .டி மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைந்துகல்விச் சான்றிதழ்கள்சாதிச் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களை இணைக்கவும்.

தேவையான கட்டணத்தைச் செலுத்திசமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்

பொதுப் பிரிவினர் ரூபாய் 600 செலுத்த வேண்டும். எஸ்.சிஎஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்கள் ரூ.300 செலுத்த வேண்டும். இதை டெபிட் கார்டுகிரெடிட் கார்டுநெட் பேங்கிங் அல்லது UPI மூலம் செலுத்தலாம்.

🔻🔻🔻


NLC ஆணையத்தில் Voucher First Aid Training அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 

NLC India ஆனது Voucher First Aid Training குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Voucher First Aid Training:

NLC India ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Voucher First Aid Training நடத்தப்படுவது குறித்து அறிவிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிக்கு மொத்தம் 40 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பயிற்சிக்கு ரூ.8850/- Course Fee ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் 06.02.2024ம் தேதி முதல் 07.02.2024ம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

🔻🔻🔻

தமிழக அரசில் Consultant வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.2,00,000/-

 

Tamil Nadu Fibrenet Corporation Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் General Manager, Deputy Manager, Consultant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

General Manager, Deputy Manager, Consultant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / M.Sc / Diploma / MBA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதின் 25 என்றும் அதிகபட்ச வயதானது 60 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மட்டுமே Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

🔻🔻🔻

SBI Card நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

 Assistant Manager பணிக்கு என SBI Card நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது 22.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SBI Card காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Assistant Manager பணிக்கென பல்வேறு பணியிடங்கள் SBI Card நிறுவனத்தில் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Assistant Manager கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Assistant Manager முன்னனுபவம்:  

Assistant Manager பணிக்கு 02 வருடங்கள் முதல் 06 வருடங்கள் வரை பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

SBI Card தேர்வு முறை:

இந்த SBI Card நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI Card விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் 22.03.2024 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.



🔻🔻🔻