Search

மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை – ரூ.30,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!

 மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Young Professional – I பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பணிக்கான நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மத்திய அரசு பணியிடங்கள்:

Young Professional – I பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே CIFT நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Young Professional – I கல்வி விவரம்:

இந்த CIFT நிறுவன பணிக்கான நேர்காணலில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

Young Professional – I வயது விவரம்:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 21 வயது எனவும், அதிகபட்சம் 45 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Young Professional – I ஊதிய விவரம்:

இப்பணிக்கான நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

CIFT தேர்வு செய்யும் முறை:

Young Professional – I பணிக்கு பொருத்தமான நபர்கள் 05.04.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

CIFT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த CIFT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Biodata), புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதிய வேலை – அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

 Project Associate பணிக்கென சென்னைப் பல்கலைக்கழகத்தில் (Madras University) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Madras University காலியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Project Associate பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

Project Associate கல்வி:

Analytical Chemistry, General Chemistry பாடப்பிரிவில் M.Sc டிகிரியை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிறுவனங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கென பெறப்பட்டு வருகிறது.


Project Associate வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Project Associate மாத ஊதியம்:

Project Associate பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Madras University தேர்வு செய்யும் விதம்:

இந்த சென்னைப் பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Madras University விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு 31.03.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

எஸ்.பி.ஐ யூத் ஃபார் இந்தியா பெல்லோஷிப்; விண்ணப்பிப்பது எப்படி?

 ஸ்டேட் வங்கி குழுமத்தின் CSR பிரிவான SBI அறக்கட்டளை, எஸ்.பி.ஐ யூத் ஃபார் இந்தியா (SBI Youth for India) பெல்லோஷிப் திட்டத்தின் 12வது தொகுதிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் — https://youthforindia.org/register 

அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, இந்த திட்டம் மே 13 அன்று 

தொடங்கும். விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட விவரங்கள், 

கல்வித் தகுதிகள், பணி அனுபவம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் தொடர்பான கேள்விகளை உள்ளடக்கிய ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். வெற்றிகரமான விண்ணப்பத்திற்குப் பிறகு, பட்டியலிடப்பட்ட தேர்வர்கள் 

திட்டத்திற்கான அவர்களின் தகுதியை மதிப்பிடுவதற்கு தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இறுதித் தேர்வு, ஆன்லைன் மதிப்பீட்டில் தேர்வரின் செயல்திறன், தனிப்பட்ட நேர்காணல் மற்றும் திட்டத்திற்கான அவர்களின் ஒட்டுமொத்த பொருத்தத்தின் 

அடிப்படையில் இருக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சலுகைக் கடிதத்தைப் பெறுவார்கள், மேலும் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சலுகையை ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். சலுகையை 

ஏற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் ஓரியண்டேஷன் திட்டத்தில் கலந்துகொள்ளவும், பெல்லோஷிப்பில் சேரவும் கேட்கப்படுவார்கள்.

பெல்லோஷிப் திட்டத்திற்கான விண்ணப்பதாரர் கிராமப்புறங்களில் நிலையான வளர்ச்சி நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் உறுதிபூண்டுள்ள ஒரு இந்திய குடிமகனாகவோ அல்லது இந்திய

 வெளிநாட்டு குடிமகனாகவோ (OCI) அல்லது பூட்டான் 

குடிமகனாகவோ அல்லது நேபாள குடிமகனாகவோ இருக்க வேண்டும்.

இந்த 13 மாத கால எஸ்.பி.ஐ திட்டம், 21-32 வயதுக்குட்பட்ட படித்த 

நகர்ப்புற இளைஞர்கள், அதாவது பட்டதாரிகள் மற்றும் இளம் 

தொழில் வல்லுநர்கள், கிராமப்புற சமூகங்கள் மற்றும் இந்தியா 

முழுவதும் உள்ள 13 புகழ்பெற்ற தன்னார்வ தொண்டு 

நிறுவனங்களுடன் இணைந்து சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த கட்டமைக்கப்பட்ட வாய்ப்பை வழங்குகிறது.

எஸ்.பி.ஐ யூத் ஃபார் இந்தியா திட்டமானது இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் இருந்து ஏராளமான இளம் இந்திய 

விண்ணப்பதாரர்கள், இந்திய வெளிநாட்டு குடிமக்கள் மற்றும் 

நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்கள் ஆகியோரின் உற்சாகமான ஈடுபாட்டைக் கண்டுள்ளது. இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் 

உள்ள 250க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கூட்டாளிகளின் 

தலையீடுகள் மூலம் 1,50,000க்கும் அதிகமான உயிர்களை 

பாதித்துள்ள 580க்கும் மேற்பட்ட தனிநபர்களின் வளர்ந்து வரும் 

முன்னாள் மாணவர் வலையமைப்புடன் இந்த திட்டம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அறக்கட்டளை அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவித்துள்ளது. 


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

30 நாட்களில் நீங்களும் முதலாளி ஆகலாம்... எப்படி தெரியுமா? இந்த செய்தி உங்களுக்கு தான்

தேனி மாவட்டம் தேனி நகரில் இயங்கி வரும் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புற நபர்களுக்கான இலவச செல்போன் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

கிராமப்புற நபர்களை தொழில் முனைவோர் ஆக்கும் நோக்கத்தோடு பல்வேறு வகையான பயிற்சிகள் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது . முற்றிலும் இலவசமாகவே அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வரும் நிலையில் , தற்போது கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சிய மையத்தில் கிராமப்புற நபர்களுக்கான இலவச செல்ஃபோன் சர்வீஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

30 நாட்கள் நடைபெறும்‌ செல் போன் சர்வீஸ் இலவச பயிற்சியானது தினசரி காலை 9.30மணியிலிருந்து மாலை 5.30 வரை நடைபெறும். மார்ச் 22 ஆம் தேதி வெள்ளி கிழமை முதல் பயிற்சி துவங்க உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை, பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் காலை,மதிய உணவு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள நபர்கள் 04546-251578 & 8072334369& 9500314193& 9442758363 & 8870376796 என்ற எண்களில் தொடர்பு கொள்ளம் எனவும் அல்லது மார்ச் 22 ஆம் தேதிக்கு முன்பாக கனரா வங்கி ர்ஸ்டி உழவர் சந்தை எதிர் புறம், கான்வென்ட் அருகில் தேனி இந்த முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஈரோடு பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..இலவச தையல் பயிற்சி முகாம்

 கனராவங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி வருகின்ற 20-03-2024முதல் 27-04-2024வரை 30நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சியின்போது சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும்.

பெண்களின் முன்னேற்றத்தை மேம்படுத்தவும் மற்றும் சுய தொழில் முனைவோராக பெண்களை சமுதாயத்தில் உயர்த்தி காட்டும் முனைப்போடு இந்த தொழில்பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் அரசு அங்கிகாரத்துடன் சான்றிதழ் வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அல்லது நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்வதற்கு 8778323213, 7200650604, 0424-2400338 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம், பைபாஸ் ரோடு, ஈரோடு- 638002 என்ற முகவரிக்கு நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

6 – 12 தமிழ் ஆசிரியர்கள் பிறந்த ஊர் – TNPSC Notes PDF Download

 

6 – 12 தமிழ் ஆசிரியர்கள் பிறந்த ஊர் – TNPSC Notes PDF Download

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

6 – 12 தமிழ் பொருத்துக முழுவதும் – TNPSC Notes PDF Download

 

6 – 12 தமிழ் பொருத்துக முழுவதும் – TNPSC Notes PDF Download

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

6 – 12 தமிழ் ஆசிரியர்களின் இயற்பெயர் – TNPSC Notes PDF Download

 

6 – 12 தமிழ் ஆசிரியர்களின் இயற்பெயர் – TNPSC Notes PDF Download

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

6 -12 Books Important Days and Years – TNPSC Notes PDF Download

 

6 -12 Books Important Days and Years – TNPSC Notes PDF Download

if you like these notes kindly share these notes to your friends and family circle those who preparing exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

EPFO,தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 இந்திய அரசு நிறுவனமான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) தனி உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 323 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Personal Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 323

கல்வித் தகுதி: அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவுக்கு ரூ. 25, SC/ST, பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://upsconline.nic.in/upsc/OTRP/index.php என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://upsc.gov.in/sites/default/files/AdvtNo-51-2024-Spcl-PrsnAsst-engl-070324.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இஸ்ரோ வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் உதவியாளர் மற்றும் தனி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2024

ASSISTANT

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,500 – 81,100

JUNIOR PERSONAL ASSISTANT

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,500 – 81,100

வயதுத் தகுதி: 31.03.2024 அன்று 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.prl.res.in/OPAR/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2024

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்.சி/ எஸ்.டி/ பெண்கள்/ மாற்றுதிறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ. 100.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 

https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2024_March/Advertisement_Assistant_JPA2024.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news